பக்கம்:இசையின்பம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00SeSAASAASAASAAeAeAeeAeeeS SAMAeASAAAA జిప్సి

SS SSAAAASA SAASAASSAAAASSSS S eSeSeeSeSeSe eeeS LgMTSTA AM TSHA AMS

வெற்ற 517 விழித்தெழு மலேய மாருதம் ( 10 ) ஆதி

பல்லவி

விழித்தெழுவாய்த்தமிழா நீயின்றே வெற்றியும்தோல்வியும் வீரனுக்கொன்றே (விழி)

செழித்திடும்வளங்கள் சேர் செந்தமிழ்நாட்டார் சிறுமையுற்ருரென்றால் சிவிப்பாரே கேட்டார் (விழி)

சரணங்கள்

l கழித்தவுன் நாளெல்லாம் கனவெனத்தள்ளு

}

}

}

}

- } அனுபல்லவி } }

}

}

}

காரியம்கொள்வதே கருத்தெனக்கொள்ளு

} பழிப்பும்ஏச்சும்முன்னேற்றப் பாதையின்முள்ளு } பகைவர்கள் சூழ்ச்சியைமெய்ப் பறைசாற்றிவிள்ளு ; § (விழி) } 弹

§ வடஇமயம்முதல் குமரிமுனேவரை ; * வாழ்ந்தனர்.தமிழர்தம் புயவலியாலே

X; - } கடலையும்கடந்து போர்த்திறம்காட்டிமுன் } { கண்டவெற்றியின்பத்தைக் கண்டிடுவோம் } { நாமும் (விழி) } . ; : } (; 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/18&oldid=700901" இலிருந்து மீள்விக்கப்பட்டது