பக்கம்:இசையின்பம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAASAAMMA AMAA SAAAAA AAAAM AMM

o உன்னை வேண்டினேன்

} சரஸ்வதி 51 ஆதி

பல்லவி

உன்னை வேண்டினேன் உமாபதே

சரணம்

இன்னும்எத்தன முறையிப்புவிமேல் இறந்தும்பிறந்தும் உழல்வேன் ஐயாதான்்

என்னதான்்பிழை அறியாமையால்முன்

இழைத்தேனென்ருலும் எளியேனேயாளும்

59

混や二レ打マエモ完牙ーエキモエモエキ:ーキーモエデー వ9

என்னையாண்டருள் செய்தயாநிதே (ಒ)

f

அனுபல்லவி i.

|

அன்னேயும்அருள் தந்தையும் நீயே : அகிலங்கள் எல்லாம் நிறைந்திடும்தாயே { (உன்னை):

(உ

ன்

ಶಿವr)

$| f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/59&oldid=700944" இலிருந்து மீள்விக்கப்பட்டது