பக்கம்:இசையின்பம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s : { அம்ஸாநந்தி தீவினைசெய்தறியேன் ஆதி ! : 59 }

பல்லவி |

|

தீவினைசெய்தறியேன் செகதீசா (தினமும்)

தினமும் உன்திருவடி சேவையல்லால்ஒரு

|

அனுபல்லவி

உனதடியார் மனம் நோகுதல் நன்ருே உத்தமனேஉன்சித்தம் இரங்குதல்என்ருே

(தினமும்)

சரணம்

மீளா நரகிலும் கீழான நிலைக்கென்ன ஆளாக்கினயே.என் அபயக்குரல்செவியில் கேளாயோபிறவித் துயர்நீக்கி

ஆளாயோஎன்னை அம்மையப்பாவென்று

(தினமும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/67&oldid=700952" இலிருந்து மீள்விக்கப்பட்டது