இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
s : { அம்ஸாநந்தி தீவினைசெய்தறியேன் ஆதி ! : 59 }
பல்லவி |
|
东
தீவினைசெய்தறியேன் செகதீசா (தினமும்)
தினமும் உன்திருவடி சேவையல்லால்ஒரு
|
அனுபல்லவி
உனதடியார் மனம் நோகுதல் நன்ருே உத்தமனேஉன்சித்தம் இரங்குதல்என்ருே
(தினமும்)
சரணம்
மீளா நரகிலும் கீழான நிலைக்கென்ன ஆளாக்கினயே.என் அபயக்குரல்செவியில் கேளாயோபிறவித் துயர்நீக்கி
ஆளாயோஎன்னை அம்மையப்பாவென்று
(தினமும்)