இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி: |
பொங்கு விரி காவிரியின் வளம் கொழிக்கும் மாங்குடி கிராமம் ; மன மகனின் திருமண வீட்டில் காதசுர ஓசை யும் மேளச்சத்தமும் இரண்டறக் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ఉ&ు Ga&T,
மணவறையிலே, மணமகள் செண்பக
மும் மணமகன் மாணிக்கமும் கல்யாணக்
கோலத்தில் வீற்றிருக்க, மந்திரங்கள்
அருணுசலம் :
கெட்டிமேளம்1.
ஊம் ...ஆறு தலைக் கட்டுக்காரவுங்க சாடாப் பேரும் வந்தாச்சு ... மாப்பிள்ளே, காளி ஆத் தாளை நேந்துக்கிட்டுத் தாலியைக் கட்டுங்க... ! முகூர்த்த வேளை வந்திடுச்சு!... கெட்டிமேளம்’
திருப்பூட்டி முடிகிறது. மணப் பந்த அலக் கடந்து உள்ளே வந்து கிற்கிருள்