பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: |

பொங்கு விரி காவிரியின் வளம் கொழிக்கும் மாங்குடி கிராமம் ; மன மகனின் திருமண வீட்டில் காதசுர ஓசை யும் மேளச்சத்தமும் இரண்டறக் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ఉ&ు Ga&T,

மணவறையிலே, மணமகள் செண்பக

மும் மணமகன் மாணிக்கமும் கல்யாணக்

கோலத்தில் வீற்றிருக்க, மந்திரங்கள்

அருணுசலம் :

கெட்டிமேளம்1.

ஊம் ...ஆறு தலைக் கட்டுக்காரவுங்க சாடாப் பேரும் வந்தாச்சு ... மாப்பிள்ளே, காளி ஆத் தாளை நேந்துக்கிட்டுத் தாலியைக் கட்டுங்க... ! முகூர்த்த வேளை வந்திடுச்சு!... கெட்டிமேளம்’

திருப்பூட்டி முடிகிறது. மணப் பந்த அலக் கடந்து உள்ளே வந்து கிற்கிருள்