1 10
வீரன்
L9డ}డt)
வான்
பொன் :
வான்
நம் தாய்
பிறகு போகலாம். நீ எங்கள் பின்னால் வா. இந்த இடத்துக்கு இந்த நேரத்திலே வரவங்களை கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி மலை கிள்ளு மகாமாயர் உத்தரவு தெரியுமா? ஏன் சத்திரம் கட்டி வைத்திருக்கிறாரா? இல்லை. துக்குப்போட உத்திரம் கட்டி யிருக்கிறார். - - - ... " பசிக்கு உணவு கேட்கவந்தால். பசியற்ற பரலோகத்திற்கு அனுப்புவோம். (ஒடிப்பிடிக்க வந்த ஒருவனைக் குத்துகிறேன், வான் அழகன், மற்றொருவன் வருகிறான். மறு படியும் ஒடுகிறான். பத்துப்பேருடன் மலைகிள்ளு மாயன் வத்து பிடித்துக் கொண்டு இம்சிக்கிறான்)
ஆ- கிழட்டுப்பயலே! என்னடா செய்ய வந்தாய்?
இந்த ஆயுதங்களெல்லாம் எதற்காக?
எல்லாம் அவசியத்திற்காகத்தான். அயோக்யர் களுக்கு உடம்பில் கொழுப்பு அதிகமாகி விட்டதால், குறும்பு பெருகுகிறதாம். இதைக்
கொண்டு கொத்திக் குறைத்து அவர்களைச்
சமநிலைப் படுத்தும் சீர்திருத்த ரணவைத்யக் கருவிகள் இவைதான். தெரியுமா? மலைகிள்ளுமாயா இவன் பேசுவதைப் பார்த்தாயா. , - பேசுவதைப் பார்க்காதே. காதாலே நன்றாகக் கேளடா நீசப்பிறவியே. (பொன்மேனிராயன் நீள மீசைகை முறுக்க அடே, மனிதனே! அதோ எங்கள் தலைவருடைய கோபம் அளவுக்குமீறிப் பெருகிவிட்டதை நிருபிக்கத்தான் அவரது நீளமான மீசையை வேகமாக முறுக்கிக் காட்டுகிறார். அதையறிந்து