உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 16 அக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷதர்கள் கனவிலே தீன தயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது. நந்தனார். "உடலிலே உள்ள சதைகளையெல்லாம் கழித் தெரிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு எலும்பு உருவமாக - பேய் மாதிரி - தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெம்மான் ! அந்தக் கஷ்டத் திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார். 66 காரைக்கால் அம்மையார். ஆலயங்களில் புல் செதுக்கினேன், அந்த ணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்கு தூக்கி னேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு! அப்பர். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/17&oldid=1701732" இலிருந்து மீள்விக்கப்பட்டது