உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை 14-4-1948-ம் ஆண்டு 'முரசொலி' ஏட்டில் கருணாநிதி அவர்கள் ரத் தக் கண்ணீர்' என்ற தலைப்பில் தொடர்கதை எழுதத் துவங்கினார். முரசொலி இடையில் நிறுத்தப்பட்ட தால் கதையும் நிறுத்தப்படவேண்டி நேரிட்டது. அ தே தலைப்பில்தான் இந்த சித்திரத்தை உங்கள் முன் வைக் கிறோம். கலைஞரின் இந்தப் புதிய படைப்பை தமிழகம் பாராட்டி வர வேற்கும் என்பதில் ஐயம் சிறிதுமில்லை. தி. வீ. முத்துகிருஷ்ணன். +. 3