உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 45 C6 மு. கருணாநிதி எதுவுமில்லை முத்தா! உன்னைப் பார்த்துக் கொண்டே யிருக்கவேண்டும்' இந்த வார்த்தைகள் அவன் கண்களை முட வைத்துவிடுகின்றன. சிந்தனை சுழல்கிறது. "என் மாளிகைக்கு வந்துவிட்டுப் போ ! மறந்துவிடாதே - அவசியம் வாவேண்டும்" அவனை. நினைவையே இழக்கச் செய்து விட்டன இந்த வார்த்தைகள். எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது. கடைசியாக குதிரையின் பின் கால்கள் தந்த ஒரு உதைக்குப் பிறகே அவன் சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றான்.