உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 86 ஏ முத்தா!" இரத்தக் கண்ணீர் என்ன சங்கதி?" இனிமேல் நீ அரண்மனைக்குள் நுழையக்கூடாது "மிகவும் நன்றி" "உனக்கு வேலை யில்லை என்று நமது உத்திரவு" 66 ஒரு ஏழை, தேவை யென்று கேட்டதை இப்போது தான் முதன் முதலாகத் தருகிறது இந்த உப்பரிகை !" " என்னடா தேவையென்று கேட்டாய்? வேலையிலிருந்து விலக்கிவிடுக மென்றிருந்தேன் தருகிறீர்கள்.' 04 கேட்காமலே என்று கேட்கலா நினைத்ததைத் சரி போடா, வேலையில்லை யென்றதும் - பழம் புளிக்குமென்கிறான்." "பாவம்- பழம் நழுவிப் பாலில் விழுந்ததும் - அதை வேண்டாமென்று இந்த முத்தன் வெறுத்துவிட்டு வந்ததும் உனக்கு எப்படித் தெரியும்? வருகிறேன், வணக்கம்."