பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

179


நிறைவு பெறுதல் என்கிற ஞாயிறு உதயமாகி விட்டான். விண்மீன்கள் அதன் ஒளியில் தங்கள் ஒளி மங்கி நிற்கின்றன - உயிரளிக்கும் அறிவை நான் முற்றிலுமாக அடைந்து விட்டேன்.

-நா

காற்றை நீ மெல் இயக்கமாகச் செய்து விட்டாய். உன் பணியில் ஒரு கூட்டம், நானே என் கைகளைச் சுமையற்ற தாக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே, நீ என் கைகளில் சுமை ஏற்றிவிட்டாய்.

-க.கொ

னது பணியாளனாகிய நான் துணிவும் செருக்கும் கொண்டு தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும்.

க.கொ

ன் அரசியே, எனது பழத் தோட்டத்திற்குள் பெருமையுடன் புகுந்து, நிழலில் அமர்ந்து, கம்பிலிருந்து பழுத்த பழங்களைப் பறித்துக் கொள்.

வெளிச்சத் திவலைகளினால் நிழல்களை நிரப்பி நீயே நிலத்தைப் படைத்தாய்.

ங்குச் சற்று நின்று கொண்டாய், உனக்கான விண்ணைப் படைத்தளிப்தற்காக என்னை வெறுங்கை யனாக நிறுத்திச் சென்று விட்டாய்.

-க.கொ