இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீண்டாதார் நுழையாத இறையி ருக்கும்
திருக்கோயில், படித்துறைகள் மிதியாத் தீரன்,
வேண்டாத இந்து-முஸ்லீம் பூசல் கல்வி
வேரறுக்க உயிர்கொடுக்கத் துணிந்த செம்மற்(கு)
ஈண்டிதுவோ கைம்மாறு? வெட்கம்! வெட்கம்!
என்னருமைத் தமிழ்நாட்டீர்! ஒன்று சொல்வேன்:
ஆண்டானும் அடிமையும் அற்றால், சாதி
அழிந்தொழியும்; அறிவற்ற செய்கை போமே!
4
62