பக்கம்:இராவண காவியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. 15. சென்று : புல்லுணு மாணிலுக், கப்புலேகெல்யம் என்ற போதிலும் பகுத்தறி விலாமையா விபாகும் நின்ற வானினை மகனென இதைப்பது நிலத்தில்: ஓன்று கல்வியில் லாருமஜ் வாணினை பொட்டார். ' குறைந்த ழிந்துபோய் வெறுமையிற் குடிற வீழ்த்தும்! நிறைந்த செவமும், கொடுக்கினு நிறைவு ஒன்றில் குறைந்தி டாமை பாற் கல்வியே குறைவில்லாச் செல்வம் அறைந்து போயின ராமென வறிவு நாற் புலவர். 17. புல வர் பாடி லாப் பழந்தமிழ்ப் புரவலர் பெயரை நிலவு லகினிற் கேட்பதுண் டோநெடு நீரில், இலகு தாமரைப் பூமண மொகிநிற மின்றேல் உலகில் யாரதைப் பூவென வடையின் ஜி யுரைப்பார்? 18. தன் பெ யர்குறித் தோதிடாத் தக்குறி தன்னை இன்ப துன்பமோ டுண்பினுக் கிருப்பிட, மாகி என் பெ னும்பெயர் தாங்கிய தென் பதல் லாமல் மன்ப தைக்குளோர் மகனென வழைப்பது மதியோ? 19. முன் னை யோர்தடை முறைகளை முறையொடு புலவர் இன் ன வென் றியாத் திருத்திய பழந் தமி ழியனால் தன் னை யாய்ந்துபொன் னன் னவர் தகுதியில் வாழப் பன் னு கல்வியல் லாலெவை துணையுறம் பார்க்கின். 20. சொல்லினின்பமுஞ் சொற்பொரு ளின்பமுஞ் சொல்லிற் செல்லு சொன்னடை யின்பமுஞ் செறிந்தசொற் பொருளைக் கல்லி யின் புறுங் கருத்தின தின்பமு மொருங்கே புல்லி யின் புறாத் தற்குறி தமிழகப் பொறையே. 17. அடை-அடைமொழி. 'பூவுக்குத் தாமரையே! என்பதறிக. 18, குறித்து எழு தி. ஓதிடர் - படிக்கத் தெரியாத. என்பு உடம்பு, மன்பதை-மக் கட் பாப்பு. 19. பன் னுதல்-புகழ் தல், சொல்லுதல். 40. கல்லி - ஆழ்ந்து நோக்கி. புல்வி-பொருத்தி, புெற்றை சுமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/190&oldid=987685" இலிருந்து மீள்விக்கப்பட்டது