8,
என்றி கூறி இடம்பெயர்ந் தேசி யேட்டை கண்டனன்;
இயன்றி வேற்கர னுந்தமிழ் வெறிபி டித்த மறவரை
ஒன்று கண்டு செலுத்தினா னுருமெ னத்தமிழ் மறவரும்
போன்றி னாரின? யென் றுபோய்ப் பொருத னரிரு
படைகுரும்.
கரிய நந்தின ரோச் சிலர் கை / றுந் தன ரோர்சிலர்
தோல றுந்தன ரோர்சியர் தொ டைடய றுந்தன
“ ரோர்சிலர்
மேல்) றுந்தன ரோர் சிலர் வீழிய அந்தன ரோர்சிலர்
வேலெ றிந்தொளிர் வாலெ திர் வி. லெ தந்திட.
வீரரே.
9. எங்க ளன்னை யைச் சினை சிதைத் தேற்ற மின் றியே
கொன்றவன்
எங்கை யோவவ னடிமைகா ளின் னு நீவி ருயிரிரோ
அங்க்ை கூப்பிநீர் தொழுகினு மாவ தொன்றில்
யழிவலால்
செங்கை வேற்றமிழ் மறவர்கள் சீறி னாரின வடிவரை.
10. அன்ன தாரிய ரம்பின் முன் னாற்ற லின் றிய ழியவே
பின்னும் பின்னும் தமிழ்ப்படை பெருகி வந்துமுனாகவே
கன்ன வின்றதோட் செங்கரன் கன ன்று சீறி
யெழுந்துமே
துன் னி னான் சிலை ராமனுத் தோன் றி னானவன் முன்னரே.
11. உற்ற விருவரு மொருவருக்கொருவர் வஞ்சினங் கூறியே
செற்ற மீக்கு) மறவருந் தேரு மற்றவு மொழியவும்
வெற்றி தோல்விய தின்றியே வேலும் வில்லுமுன்
ப பிகலியே
பெற்ற நாளினு மன்னையர் பொது வக்கவே
பொருதனர்.
12, பூரி யக்கொலை வேள்விசெய் (புலைய ரல்ல து புரிதவ
ஆரி யர்க்கிடை ஆறுசெய் யாத வன் என யைக் கொல்பழி
கார (கேனயெனச் சீறியே கனன்று மேல்வரு வாட்கரன்
தேரி னேடொளிர் வேலையுஞ் சின. தத்து மேசிலை
ராமனும்.
7. உருமு- இடி.
10'. கல்நவில் தோள் -மலைபோன்ற தோள.
11. செற்றம்-சினம். முன்பு-வலி. இகல்-மாறுபாடு.
பக்கம்:இராவண காவியம்.pdf/319
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
