பக்கம்:இலக்கியக் கேணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தாதியில் சுந்தரர் 21

பாலித்தார், கூனன் கூன் நிமிரப் பெற்ருன்; குருடன்

கண் பெற்ருன். இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி (48) பின்வருமாறு கூறும் :

கூற்றுக் கெவனுே புகல்? திருவாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலும் இன் அடைக் காயும் இடுதரும்அக் கோல்தொத்து கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற் சாற்றித் திரியும் பழமொழி யாம்.இத் தரணியிலே. [றமை

இச்செய்தி திருத்தொண்டர் புராணம்-கூற்றுவ நாயனர் புராணத்து இறுதிச் செய்யுளில் சேக்கிழார் சுவாமிகளாலும் அருளப் பெற்றுள்ளது. அது வருமாறு:

தேனும் குழலும் பிழைத்ததிரு

னொழியாள் புலவி தீர்க்கமதி தானும் பணியும் பகைதீர்க்குஞ்

சடையார் துாது தருந்திருநாள் கூனும் குருடுந் தீர்த்தேவல்

கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும் பரவித் தீர்க்கின்றேன்

ஏழு பிறப்பின் முடங்குகூன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/22&oldid=676717" இலிருந்து மீள்விக்கப்பட்டது