இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்தாதியில் சுந்தரர் 21
பாலித்தார், கூனன் கூன் நிமிரப் பெற்ருன்; குருடன்
கண் பெற்ருன். இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி (48) பின்வருமாறு கூறும் :
கூற்றுக் கெவனுே புகல்? திருவாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலும் இன் அடைக் காயும் இடுதரும்அக் கோல்தொத்து கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற் சாற்றித் திரியும் பழமொழி யாம்.இத் தரணியிலே. [றமை
இச்செய்தி திருத்தொண்டர் புராணம்-கூற்றுவ நாயனர் புராணத்து இறுதிச் செய்யுளில் சேக்கிழார் சுவாமிகளாலும் அருளப் பெற்றுள்ளது. அது வருமாறு:
தேனும் குழலும் பிழைத்ததிரு
னொழியாள் புலவி தீர்க்கமதி தானும் பணியும் பகைதீர்க்குஞ்
சடையார் துாது தருந்திருநாள் கூனும் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும் பரவித் தீர்க்கின்றேன்
ஏழு பிறப்பின் முடங்குகூன்.