பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் கல்வெட்டு ஆராய்ச்சித்துறை அறிஞராகப் பணியாற்றிப் புகழுடம்பு பெற்ற திரு. சதாசிவபண்டாரத்தார் அவர்களின் தொண்டு மிக மிகப் பெரிது. தமிழ் அறிவும், வரலாற்றறிவும், தேர்மையும், தெளிவும் மிக்க சிந்தனைத் திறனும் உடைய திரு. பண்டாரத்தார் அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் அதின் முயன்று கண்ட உண்மை களால் தமிழ் நாட்டு வரலாறு பெரிதும் விளக்க முற்றுள்ளது. தாம் ஒரு கல் வெட்டு ஆராய்ச்சியாளர் என்ற முறை யில் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் நிலவக்கூடிய கருத்து வேறுபாடுகள் பலவற்றையும் ஆராய்ந்து கல்வெட்டுக் களின் துணையைக் கொண்டு எல்லாவற் றிற்கும் முடிவுகாண வழியிருக்கிறது என்பதனை இந்நூலில் தெளிவுபடுத்தி யுள்ளார்.