பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 - இலக்கிய இயல் எழுந்ததே ஏடு - இது நடைமுறை. ஏட்டுக்காக வாழ விரும்புவதே நாடு - இது குறிக்கோள். சில நேரங்களில் இந்த இரண்டிற்கும் இடையே இணக்கம் இருக்காது; பிணக்கம் ஏற்படும். இதல்ை முன்னேற்றம் சுணக்கம் பெறுவது இல்லை. எப்படியோ இரண்டிற்கும் இடையே ஒசைப்படாமல் உடன்பாடு ஏற்பட்டு விடும். நாளடைவில் காடும் அதை ஏற்றுக் கொள்ளும்; ஏடும் ஏற்றுக் கொள்ளும். இப்படிக் கரந்துறைந்து தோன்ருத் துணை பாய்க் காலம் செய்யும் துணைக்கு இணை ஏது? (2) எழுத்தறிய மக்கள் எழுத்தறியாமல் இருக்கலாம். ஆளுல் எண் அறிவர் - எண்ணுதல் (இருபொருளிலும், அறிவர். எனவே எழுத்தறிவுக்கும் பழுத்தறிவுக்கும் கட்டாயம் பிணைப்பு இருக்கத் தேவை இல்க்ல. இவ்வுண் மைக்குச் சான்றுகள் டழமொழிகளும் காட்டுப்புறப் பாடல்களும். ஈண்டு மூன்று பேச்சு வழக்கினே மட்டும். கினேவு கூர்வோம்: - - -- داخه بتای ده ختم شده که (') அ, ஆ அறியாதவன் ` (2) வகை தொகை கெட்டவன் - . - - (3) பேசப் போனியோ சாகப் போனியோ? (4) ஆய்ந்தோய்ந்து போதல் மேற்கண்ட நான்கு தொடர்களுள்ளும் முதல் தொடர் எழுத்தறியாதவருக்கும் எ ழு த் த மி யும் இன்றியமையாமையை உணர்த்துவதைக் காணலாம். நூலின் பெயரும் இதை இயம்பும். வகை, தொகை அறிவியல் ஆய்வின் இரு கண்கள் இரண்டாவது தொடர் விளக்கும் இதை இந் நூலின் ஒரு கட்டுரையும் ஒதும். அமரகத்தினும் பெரிய அவையகத்துக்கு உரிய பேச்சின் பேராண்மையை மூன்ரும் தொடர் முழங்கும்.