உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“கடவுள்வெறி சமயவெறி கண்ணல்நிகர் தமிழுக்கு

நோய் நோய் நோயே!

இடைவந்த சாதிஎனும்

இடம்ஒழிந்தால் ஆள்பவள்நம்

தாய்தாய் தாயே!

கடல்போலும் எழுக! கடல்

முழக்கம்போல் கழறிடுக! தமிழ்வாழ் கென்று!

கெடல்எங்கே தமிழின்நலம்!

அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!

- பாவேந்தர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

சென்னை - 600 017