யாப்பருங்கலம்
(குறள் வெண்பா)
“ஓரெழுத்துக் குன்றின் நிசாத்தாம் ; விராட்டாகும் ஈரெழுத்துக் குன்றும் எனின்,
என்பவாகலின்.
541
(வஞ்சித்துறை)
‘பேடையை இரும்போத்துத்
தோகையால் வெயின்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்'
((7)
(8)
(7)
(7)
―
யா. வி. 91. மேற்.
இஃது ஓரடியுள் ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமையால்
புரிக்கு.
(கலி விருத்தம்)
றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்
“கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன்
அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள;
மலையென நிவந்துள மதலை மாடமே
(12)
(12)
(12)
(14)
ம
இஃது இரண்டெழுத்து ஓரடியுள் மிக்குச் சீர் ஒத்து வந்தமை
யால், சுராட்டு.
என்னை?
(குறள் வெண்பா)
“ஓரெழுத்து மிக்காற் புரிக்காம் ; சுராட்டாகும்
ஈரெழுத்து மிக்க தெனின்”
என்பவாகலின்.
(வஞ்சித்துறை)
“மல்லன்மா மழையார்ப்பக் கொல்லைவாய்க் குருந்திளகின; முல்லைவாய் முறுவலித்தன; செல்வர்தேர் வரவுண்டாம்’
66
(7)
(9)
(9)
(7)
இது முதலடியும் நான்காம் அடியும் எழுத்துக் குறைந்து, நடு இரண்டடியும் எழுத்து மிக்கு, நாலடியும் சீரொத்து வந்தமையால், 'யவமத்திமம் எனக் கொள்க.
1. இது வடமொழியில் ‘யவமத்தியயதி' எனப்படும். (இ.ப)