உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறும் பேறு

xi

இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே!

"நெல்லுக்கு உமியுண்டு"

"நீருக்கு நுரையுண்டு”

“புல்லிதழ் பூவுக்கும் உண்டு

66

குறைகளைந்து நிறை பெய்து'

99

66

'கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை

இன்ப அன்புடன்,

இரா.இளங்குமரன்