இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரசினர் கல்லூரி எதிலும், இளங்குமரனார் போல்
அகரமுதலிப் பணியாற்றுவார் எவருமில்லை.
ஆங்கிலப் பெரும்பட்டம் பெற்ற
பண்டாரகருள்ளும்
அவர்போல்,
இலக்கணம் கற்றாரும்
ஆய்ந்தாரும்
ஒருவருமில்லை!
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
வளவன் பதிப்பகம்
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017