ஈரோடு வேலா (வரலாறு)
வா.மு. சேதுராமன்
பண்பட்ட வேலா - பேரா. ந. இராமநாதன்
குறள்நெறிச் செம்மல் - பேரா. கு. மோகனராசு நம்மறை வேலா - ஈ.ழ. வேந்தன்
கொள்கை வள்ளல் - பேரா. க. அரங்கசாமி
215
குறளியச் செம்மல் பாவலர் கடவூர் மணிமாறன் குறளியச் செம்மல் -புலவர் குடந்தை கதிர் தமிழ்வாணன் தமிழ்க் கொண்டல் - பேரா. வளவனரசு
குறளாய அந்தணர் - பேரா. மு.ச. சிவம்
குறளியம் தோற்றிய குரிசில் - பெரும்புலவர் வி.பொ. பழனிவேலனார்
குறளியக் கோமகன் - பாவலர் அழகிறைவன்
வரலாறு படைக்க வந்த வேலா -கவிஞர் முருகொளி தெருளியலார் வேலா -கவிக்குயில் சி. தேவதாசன் நாவழகர் நம் வேலா -பாவலர் குமரநடவரச ஈவப்பனார் பெம்மான் வேலா - மன்னை மன்னை இராசமாணிக்கம்
குறட்செம்மல் - பாட்டுத் தென்றல் பொதிகைச் செல்வன் வாழ்வாங்கு வாழும் வளம்பெறு செம்மல் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
“எங்கள் தமிழும் இனிய குறள்நெறியும்
இங்குப்பா ராட்டுவார் இல்லாமல் - மங்குமோ
என்ற கவலை எழுங்காலம் வேலாவும்
நன்றுகாப் பேனென்றான் நான்."
பெரும்புலவர் மீ. தங்கவேலனார்.