பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுந்து பறக்க முயன்றன; இறகை அடித்துப் பார்த்தன முழுதும் தோல்வி: ஆதலால், மூச்சுத் திணற லானது. உடம்பு முழுதும் தேனுமே ஒட்டிக் கொண்டு ஈக்களை உடும்புப் பிடியாய்ப் பிடித்தது; உயிரை வாட்டி வதைத்தது. சிக்கிக் கொண்ட ஈக்களோ செய்வ தேதும் இன்றியே மிக்க சிரமப் பட்டன. மூச்சு கிற்கும் வேளையில், ஆசை அதிகம் கொண்டதால், ஐயோ! இன்று காமெலாம் மோசம் போனுேம்!” என்றன; மிகவும் வருக்தி இறந்தன!