பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்க ராஜன் தலைகி மிர்ந்து செல்லு கின்ற வேளையில் எங்கி ருந்தோ தேனீ ஒன்று எதிரில் வந்து சேர்ந்தது. சின்னஞ் சிறிய ஜந்து வேே சிறிதும் அச்சம் இன்றியே என்றன் எதிரில் வருகி ருயே ' எனறு சிங்கம் கேட்டது. தீர னென்றும், வீர னென்றும் செப்பித் திரியும் சிங்கமே, போரில் என்ன வெல்லு தற்குப் போதும் சக்தி உள்ளதோ ? 66