பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47———

உப்புமண்டித் தெரு




   தலையணைகள்
   ஆக்கிக் கொள்ளுவான் எண்றோ
   திருவம்பலம் பிள்ளை
   ஒருகணம் கூட
   எண்ணிப் பார்த்ததில்லை!


   இன்று
   எந்த விட்டினர்
   தாசனாக
   கதிரேசன்
   கிடக்கிறானோ
   எண்று
   யோசித்தபடியே
   நடந்து கொண்டிருந்தார்


   மகனை
   காணாது
   கண்ணிரில் குளிக்கும் .
   தன் மனைவிடம்
   அவனைக் கண்டுபிடித்து
   இழுத்துப் போய்விடுவதற்கே
   பல ஆண்டுகளுக்குப் பின்
   இன்று மீண்டும் உப்புமண்டித் தெருக்குள்
   காலடி எடுத்து வைக்கிறார்
   பிள்ளை!