பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம απΨωπώ &ανάαθωβρω

கலயம் கூட எனறனைபபோல காதல கொணடிருநதது, கலயம் வனபபு மிகக பெணணின் கூநதலால கடடுணடது, கலயக கழுததில காணும இநதக கவினமிகுநத கையபிடி குலவும பெண்ணின கழுததில அவனின கோலக கையாய இருந்ததே

கடந்த இரவு குயவன கடையில் இருநதேன், இரண்டு ஆயிரம் குடங்களில சில பேசின. சில பேசிடாமல இருநதன; குடஞ்செய கோவைக குடங்கள விறபோா வாங்குவோம் எங்கென அடங்க லாக ஆாவததோடும ஒனறோடு ஒன்று பேசின;

தடுககபபடட மதுககுடியபோகை இருபபின இருக்கிறேன், கடவுள மறுபபோ னாகசசிலை வணங்குபவனா இருப்பின் என்? அடடே எனனைச சமய வாணா பலரும் ஐயுற்றெணணுவர், கிடககுமாறு எனக்கு நானே உணமையாய்க கிடககிறேன்.

மீது குடிததல மகிழ்ந்திருததல் எனறன வாழவின் சீர்அறம், எதிலும நமபல, நமபிடாமை இரணடிலும கடடற்றவன், விதியாம மணய பெண்ணை நானும விலை என எனறு கேடகையில எதிருரைததாள “ஈடிலாஉன நெஞ்ச மகிழவே” எனறனள. 75

55 த கோவேந்தன்