இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
101
யும் படைக்கவேண்டும். உலக நாடுகள் ஒன்றுக்கொன்று பண்டங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். வளத்தின் நடுவே வறுமைக்கு இடம் தரலாகாது.
இவ்வாறு, உலக மக்கள் அனைவரும், வறுமையின்றி வளத்துடன் வாழும் வகையில் பொருளியல் கோட்பாடு களை அமைத்துச் செயல்படுத்தினால் மக்களினத்தின் வாழ்க்கை எளிதாகவும் இனிமையாகவும் நடைபெறும்.