இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குலோத்துங்கன் வாழ்க்கைப்
பாதை
இயற்பெயர் | : | குலோத்துங்கன் |
புனைப்பெயர் | : | களம் கொண்டான் செயராமன் புரட்சிக் கனல் சிறுகதை வேந்தன் சோழன் |
பெற்றோர் | : | கோவிந்தசாமி - விருத்தாம்பாள் |
பிறந்த ஊர் | : | ஆயுதக்களம் |
பிறந்த தேதி | : | 23-7-1943 |
முகவரி | : | ஆயுதக்களம் (அஞ்சல்) கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், 612901. |
சென்னை முகவரி | : | பி. 25 -கந்தசாமி சாலை, பெரியார் நகர், சென்னை-600082. |
மனைவி | : | அருள்மணி |
இலக்கியப்பணி | : | ● 1963ஆம் ஆண்டு 'கேள்வி பதில்' என்ற இதழில் "நடைபாதையிலே ஒருநாள்" சிறுகதை வெளிவந்தது. |
இலக்கியப்பணி | : | ●1965 ஆம் ஆண்டு 'மித்திரன்' நாளிதழில் மாணவர் மலரில் கங்கை கொண்ட சோழபுரம், என்ற கட்டுரையை வடித்து இராஜாஜி எழுதிய நூல்கள் (ரூ.100) பரிசாகப் பெற்றுள்ளார். |