பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலோத்துங்கன் வாழ்க்கைப்
பாதை

இயற்பெயர் : குலோத்துங்கன்
புனைப்பெயர் : களம் கொண்டான்
செயராமன்
புரட்சிக் கனல்
சிறுகதை வேந்தன்
சோழன்
பெற்றோர் : கோவிந்தசாமி - விருத்தாம்பாள்
பிறந்த ஊர் : ஆயுதக்களம்
பிறந்த தேதி : 23-7-1943
முகவரி : ஆயுதக்களம் (அஞ்சல்)
கங்கை கொண்ட சோழபுரம் வழி,
அரியலூர் மாவட்டம், 612901.
சென்னை முகவரி : பி. 25 -கந்தசாமி சாலை,
பெரியார் நகர்,
சென்னை-600082.
மனைவி : அருள்மணி
இலக்கியப்பணி : ● 1963ஆம் ஆண்டு 'கேள்வி பதில்'
என்ற இதழில் "நடைபாதையிலே
ஒருநாள்" சிறுகதை வெளிவந்தது.
இலக்கியப்பணி : ●1965 ஆம் ஆண்டு 'மித்திரன்'
நாளிதழில் மாணவர் மலரில்
கங்கை கொண்ட சோழபுரம்,
என்ற கட்டுரையை வடித்து
இராஜாஜி எழுதிய நூல்கள்
(ரூ.100) பரிசாகப் பெற்றுள்ளார்.