பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~мшrowтsu 7 _.பொ.மீ இரா. இராகவய்யங்கார் போன்ற பெருமக்களுக் கல்லாம் தொண்டு செய்து மகிழ்ந்ததை இன்று நினைப்பினும் பயிலிர்க்கிறது. o பண்டிதமணியவர்கள், சபையில் வந்து தங்கியிருக்கும் பொழுது. பெருமக்கள் புடை சூழப் பெரிய விரிப்பில் சாய்ந்து அாந்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் நின்ற வண்ணம் பருப்போம். அப்பொழுது அவர்கள் எங்கெங்கு எவ்வெந்நிகழ்ச்சிகள் - தனவோ அவ்வந் நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாது சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். நகைச்சுவை ததும்ப, மலர்ந்த ப_Aதுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையே பமையும் பார்த்துக் கொள்வார்கள். அப்பார்வை நீங்களும் பாறை மனத்திற்கொளல் வேண்டும் என அறிவுறுத்து மாபோ லிருக்கும். ஆம், நாங்களும் நன்கு பதிய வைத்துக் கொண்டோம் _ து போல முறுவலிப்போம். அந்நாநலம் படைத்த செம்மல், சபை விழாக்களில் நிகழ்த்திய வாரு சொற்பொழிவையும் ஊன்றிக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அறோர் வாய்ச் சொற்களைக் கேட்பது அப்பருவத்திலேயே பகுப் பேரின்பமாக இருந்தது. யான் தமிழிற் பெரும்புலமை பறிலே னெனினும் தளராத தமிழ்ப்பற்றாளனாக இன்றும் பங்து வருகிறேன் என்றால், அஃது அக்கேள்விப் பயனேயாம். - புலவர் மணிக்குத் தொண்டு செய்தும் அவர்தம் சொன் _uயில் தோய்ந்து தோய்ந்து இன்பங் கண்டும் யான் அறிந்து கொண்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே இதனை எழுதப் பகங்தேன். கண்ணிற் படலம் படர்ந்து பார்வை குறைந்துள்ளமை பாஸ் அவர்தம் நூல்களை இன்று படித்தறிய இயலவில்லை. யான் அறிந்த செய்திகள் சில: கிடைத்த செய்திகளும் சில, அறியாத பயும் கிடைக்காதவையும் பல. ஆதலிள் இது முழுமை பெற்ற நாவெனக் கோடல் பொருத்தமின்று. எழுதுங்கால் யான்பட்டபாடு எழுதுதற்கரியது. படலம் ப_llதுள்ளமையான் ஒருகண் அறவே தெரியாது. மற்றொன்றும் அமாப்பார்வை. அதுவும் மங்கிய பார்வை. ஒருகண்ணை மூடி, சரியொன்றைச் சற்றே திறந்து பூதக் கண்ணாடியின் துணையால் _வோரெழுத்தாக எழுதுவேன். சிலவரிகள் எழுதியதும் மங்கி