பக்கம்:எக்கோவின் காதல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பதிப்புரை

கவியரசர் முடியரசன்
வள்ளுவனின் குறளியத்தை
வாழ்வியல் நெறியாகக் கொண்டு
வாழ்ந்தவர்.

மாபெருங்கவிஞன் பாரதி
பாவேந்தர் பாரதிதாசன்
வழித்தோன்றல்.

பெருந்தலைவர் பெரியார்
பேரறிஞர் அண்ணா
வழியாகவும், விழியாகவும்
கொண்டவர்.

தன்மான இயக்கத்தின்
தனிபெருங்கவிஞர்.

தாய்மொழியாம் தமிழுக்கு
அரணாக இருந்தவர்.

மொழி, இனம், நாடு
உயிர் மூச்சாய்க் கொண்டவர்.

இந்நூலுள்...
நகையழகை மறந்து
கல்வி அழகை உணர்ந்து