பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 எட்டு நாட்கள் ஆமாம்! ஆசிரியரைப் பார்த்துத்தானே மாணவர்கள் நடந்துகொள்வர்; தொழுகை முக்கியம் " என்றார் மன்னர்- இதில் என்ன இடையூறு என்று எண்ணிய வண்ணம். மகிழ்ச்சி ப்ரூனோ. கருகலாயிற்று, விசாரம் கொண்டார், 'தத்துவம். நான் போதிக்கப்போவது: மதமல்ல: தொழுகைக்கு நான் சென்றாக வேண்டுமென்று நிபந்தனை ஏன், மன்னா!" என்று கேட்கிறார். வீணான குழப்பம்! தொழுகை சடுதியில் முடிந்து விடும், ப்ரூனோ ! காலம் வீணாகுமே என்று கவலையோ என்று மன்னர் வேடிக்கையாகவே பேசுகிறார். " முடியாது. வேந்தே!" ? முடியாதா? தொழுகையா?" ஆமாம். அரசே! நான் தொழுகை செய்து நீண்ட காலமாகிவிட்டது" "தொழுகை. கத்தோலிக்கரின் ப்ரூனோ! தவிர்க்கக்கூடாத கடமை நீங்காக் கடமை நான் கத்தோலிக்கனல்ல, காவலா! கத்தோலிக்க னல்ல !* "மெள்ளப் பேசு. ப்ரூனோ மென்ளப் பேசு. கத்தோ லிக்க மதமல்லவா. நீ ! எவ்வளவு வேதனை! அப்படியானால். லூதர் கூட்டத்தவனோ? .. 'இல்லை. அரசே!