கம்யூனிஸ்டு கட்சி இயங்கவில்லை; தேர்தலில் நிற்கவில்லை.
ஆனால் பலாத்கார முறையை நீக்கிவிட்டதாகக் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்ததும், பாராளுமன்ற முறைப்படி, நாட்டின் சட்டதிட்டத்துக்கு உகந்த முறையில், சாத்வீகமாகப் போராடி, பொதுஉடைமை அரசு காணப் போவதாகக் கூறியதும், கம்யூனிஸ்டு கட்சி மீது இருந்த தடை