கொள்கையாளர்கள் செயலற்றுப் போய்விட்டனர்.
விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், தமது உரிமை காத்திட முனைந்தனர் - சிறைப்பட்டனர் – சித்திரவதைக்கு ஆளாயினர் – நாடு கடத்தப்பட்டனர். வணக்கத்துக்குரியவர், வழிபடத்தக்கவர்கள் என்று உலகு பாராட்டும் நிலை பெற்றனர். ஆனால் அதன் காரணமாக, ஆளுங்கட்சி தவிர வேறு கட்சிகளும்