பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

கூறுவது, பேச, கேட்க, சுவையாக இருக்கும்.

ஆனால் பத்தேபத்து பேர்தானா! என்று கேட்டு, எதிரிகள் ஏளனம் செய்யும்போது, கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள் மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் கூட, தலைகுனிய வேண்டிவரும்.

இவ்வளவு பெரிய கழகத்தில் இவ்வளவே பேர்தான், நேரடி நடவடிக்கையில்