பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

தொகையினர் முன்வந்து, மிகப் பலர், அதிலிருந்து ஒதுங்கியிருப்பின் அவர்கள் நிலை என்ன ஆகும், கேலிப்பொருளாவர், கண்டிக்கப்படுவர்.

ஆனால், கேலியும் கண்டனமும் அவர்கள் மீது பாய்வதால், நமது கொள்கைக்கு உரமோ, கழகத்துக்கு மதிப்போ, ஏற்படுமா? இல்லை!

கேலி, கண்டனம் கேட்டுத் தாங்கிக் கொள்ள