பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

  1. திராவிடநாடு பிரிவினைப் பிரச்சனையை வைத்து தேர்தலுக்கு நிற்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் , இந்தப் புதிய சட்டம் , திராவிடநாடு பிரிவினைப் பிரசாரத்தையும் , அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு. கழகத்தையும் , அழித்து விட முனைகிறது.

தி.மு.கழகம்