இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
- திராவிடநாடு பிரிவினைப் பிரச்சனையை வைத்து தேர்தலுக்கு நிற்க முடியாதபடியும் செய்து விடுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் , இந்தப் புதிய சட்டம் , திராவிடநாடு பிரிவினைப் பிரசாரத்தையும் , அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு. கழகத்தையும் , அழித்து விட முனைகிறது.
தி.மு.கழகம்