பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

பணியும் இல்லாத நிலையில், பெற, எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இவை இரண்டையும் எண்ணிப் பார்க்கும்போது; நமக்கு மகிழ்ச்சியோ, நமபிக்கையோ பிறக்க வழி இல்லை.

தடைச்சட்டத்தால் கழகம் கலைந்துவிட வேண்டும்