பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190


நாம் சிறை சென்று, நமது கழகம் கலைந்து, நாம் சேர்த்து வைத்துள்ள ‘உணர்ச்சி’, நம்மை உள்ளூற வெறுத்துக் கிடக்கும், இடர்தேடிகட்குப் போய்ச் சேர வழி அமைத்துக் கொடுப்பது, நியாயமுமல்ல, தேவையுமல்ல.