பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227

உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுமே அதற்கு என்ன செய்வது என்று கேட்டால், போகட்டுமே என்று பதில் சிலர் கூறும்போது, நான் உள்ளபடி, சொல்லொனாத துயரத்துக்கு ஆளாகிறேன்.

ஆனால் அதேவிதமான வேதனை, மன உளைச்சல், கொள்கையை