பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பேசிவரும் பிரிவினை பற்றி, இப்போது தடைச்சட்டம் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவசரம் என்ன? என்பதை ஆராய வேண்டும்.

கழகம், ஒரு பலமான அமைப்பாக வளராது – யாரோ விரல்விட்டு எண்ணக் கூடிய