இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
247
இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பேசிவரும் பிரிவினை பற்றி, இப்போது தடைச்சட்டம் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவசரம் என்ன? என்பதை ஆராய வேண்டும்.
கழகம், ஒரு பலமான அமைப்பாக வளராது – யாரோ விரல்விட்டு எண்ணக் கூடிய