பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தீரத்தின் அளவுக்கு, எனக்கு எழுச்சி இல்லை, என்று எங்கே உங்களிலே சிலராகிலும் கருதிவிடுகிறீர்களோ என்ற மனச் சங்கடம்தான்.

அந்த எண்ணம் ஏற்படுவதற்கும் காரணம், முன்பு, நம்முடன் இருந்த சிலர் உங்களில் சிலரிடம் அப்படி ஒரு கருத்தை ஊட்டினார்கள், என்பது எனக்கு நினைவிலிருப்பதுதான்.