பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


கேட்க, நீதி பெற இருக்கும் வழியையும் அடைத்து விடுகிறது.

ஆட்சியிலுள்ளோர் தம்மை எதிர்ப்பவர்களைக் கொடுமை செய்தால், அதனை எதிர்த்து வழக்காடும் நேரம், தேர்தல் காலம்! தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள், பொதுமக்கள்!

நமக்கு வழக்காடும் வாய்ப்பும் இல்லை; தேர்தலில்