பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76



பொதுமக்கள் நம்முடைய பிரச்சினையைப் பொறுத்தவரையில், நீதிபதிகளாக இருக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள்.

இந்த நிலைமை இருப்பதால், ஆட்சியாளர், நம்மை என்ன கொடுமை செய்தாலும், ஏன் என்று கேட்கவும் ஆளில்லை, விசாரனை நடத்த வழி இல்லை, நல்ல