இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76
பொதுமக்கள் நம்முடைய பிரச்சினையைப் பொறுத்தவரையில், நீதிபதிகளாக இருக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள்.
இந்த நிலைமை இருப்பதால், ஆட்சியாளர், நம்மை என்ன கொடுமை செய்தாலும், ஏன் என்று கேட்கவும் ஆளில்லை, விசாரனை நடத்த வழி இல்லை, நல்ல