பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுதிடு நாய்கன் மார்கள்
அழுது கொண்டே மீண்டார்கள்

எழுதிய ஓவியங்கள்
கலைந்தன எனப் பதைத்தார்!

பழுதிலா எம் குடும்பப்
பரம்பரை 'ஆல்' இன்றொடு'

விழுதொடு சாய்ந்த தென்று
விளம்பினார் உளம் பதைத்தே.



78