இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழுதிடு நாய்கன் மார்கள்
அழுது கொண்டே மீண்டார்கள்
எழுதிய ஓவியங்கள்
கலைந்தன எனப் பதைத்தார்!
பழுதிலா எம் குடும்பப்
பரம்பரை 'ஆல்' இன்றொடு'
விழுதொடு சாய்ந்த தென்று
விளம்பினார் உளம் பதைத்தே.
★
78
அழுதிடு நாய்கன் மார்கள்
அழுது கொண்டே மீண்டார்கள்
எழுதிய ஓவியங்கள்
கலைந்தன எனப் பதைத்தார்!
பழுதிலா எம் குடும்பப்
பரம்பரை 'ஆல்' இன்றொடு'
விழுதொடு சாய்ந்த தென்று
விளம்பினார் உளம் பதைத்தே.
★
78