பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

________________

93 அண்ணன் தம்பின்னாகூட விடமாட்டேங்க முதலிலே கையில் விலங்கைப் பூட்டிடுவேன்" "ரொம்ப சரி! ஒரு பெண்டாட்டி இருக்கும்போது, பெண்டாட்டியைக் கட்டிக்கிறது இன்னொரு தானே 4" சட்டப்படி, தப்பு சார்--தப்பு" 'சரி, இது என்ன? பாரும்' தப்பு? பார்த்தார், பொன்னுசாமி ஏன் விழிக்கிறார் அப்படி? ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க்கொண்டிருக் கிறது? முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை? அப்பப்ப, மிகவும் சோகத்துடனல்லவா காணப்படுகிறார்! விஷயம் இதுதான் ! பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மணி கலியாணமாம்! விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார், பீமராயர். ருக்மணி என்பது பீமராயருடைய பெண்ணல்ல: சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ணபரமாத்மாவினுடைய மனைவி ருக்மணிதான்! அந்த ருக்மணிக்கு, மீண்டும் கலியாணம். நோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சட் இன்ஸ் பெக்டர்- என்ன பொன்னுச்சாமி! பாமா இருக்கப்ப, இந்தக் கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்க லாமா?" 25 கிருஷ்ணன்.... சாமிங்க சாமி, தப்புதாண்டா செய்யலாமா பொன்னுச்சாமி! சட்டம்னா சட்டம்தானே? கேட்கிறார், சப் - இன்ஸ்பெக்டர்! விழிக்கிறார் பொன் னுசாமி. பாவம் என்ன பதில் சொல்லுவார், அவர்! எந்தச் சாமிதான், ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்