இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180 என் ஆசிரியப்பிரான்
ஆசிரியப்பெருமானைச் சிலர் குறை கூறியதை அறிந்து பாடியவை இவை. பிற்காலத்தில் இந்தப் பாடல்களைக் கோதண்டராமையர் உற்சாகத்துடன் பாடுவதை நான் கேட்டிருக்கிறேன். 12-12-31 திருச்செந்தூர் திரு கிருஷ்ண சர்மா பாடிய பாடல்.
88 மறவா மையிலும் நினைவிலும் பண்டைய மாபெரியோர்
திறனுர்க் துளனெனச் சித்திர குப்தனைச் செப்புவரால் இறவாப் புகழுடைச் சாமிநா தன்திறன் எட்டுணையும் அறிவா னெனில் அவன் றன்திறல் தோற்றதன் றஞ்சுவனே."