பக்கம்:என் தந்தை தாயர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ம று வே ட விரு க் து 29 9. சி. 哥。 9. சி. 9。串。 莎。 9-வது சிநேகிதர் ஜோஸ்யராக வருகிருர் அப்பா! கொஞ்சம் மேலே டோகனும், அதெல்லாம் டிக்கெட் இல்லாதே போவக்கூடாது. டிக்கெட் வாங்க என்கிட்ட பணமில்லேப்பா ! நான் ஒரு ஏழை ஜோஸ்யன் ! பாவம் 1 ஏழையாதான் இருக்கருரு !-எனக்கு ஒரு நல்ல ஜோஸ்யம் சொல்லுங்க-பாக்கலாம். என்னு ஜோஸ்யம் வேணும். உம்-உம்-இப்பொ. உங்களெ மேலே போவ உடப் போரளு இல்லையா ? (யோசித்து) நீ உடமாட்டே ? உடமாட்டன : -நான் உடரேன் இண்ணரே!-உங்க ஜோஸ்யம் தப்புதானே ! இல்லேப்பா ! நீ உடமாட்டே ! இல்லே ! நான் உடரேன். உடமாட்டே அப்பா ! என் ஜோஸ்யம் தப்பாது ! உங்க ஜோஸ்யம் தப்பு-உடரேன் ! (அவரை மெத்தைக்குப் பிடித்துத் தள்ளுகிருன்.) இந்த ஜோஸ்பருங்களை யெல்லாம் கம்பாதே இண்ணு அப்பா சொல்லி யிருக்கிருரு !-அடடெ! இவரே டிக் கெட் இல்லாதே மேலே அனுப்பிச்சூட்டனே 1-ஆமா. இவருக்கும் கூட ஒரு டிக்கெட் கிழிச்சி வைச்சிகனும்! (அப்படியே செய்கிருன்.) 10வது சிநேகிதர் (செவிடகை) வருகிருள். ஐயா! ஐயா! கொஞ்சம் நில்லுங்க -எங்கே உங்க டிக் கெட் ? 10. சி. நானு ?-தாராயணசாமி பிள்ளே! 莎。 உங்க பேரெ கேக்கலே!-உங்க டிக்கெட் எங்கே ? 10. சி. என் ஊரா ?-பொயிலே மாதாவரம்!-- 莎。 என்னுடா எழவு-செவிடு போலே யிருக்குதே !(உரக்க உங்க டிக்கெட் எங்கே? டிக்கெட் எங்கே !