இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
97 0 முருகுகந்தரம் நிமிர்ந்துநிற்க முடியாமலே போய் விடலாம். வாணன்
சரி! என்ன செய்யலாம்?
சொற்கோ:
போராட்டம்! பல்கலைக் கழக மாணவர் போராட்டம்! பல்கலைக் கழகத்தைச் செயல்படாமல் தடுக்க வேண்டும்
போராட்டத்திற்குரிய கோரிக்கை என்ன? மூடிய பெண்கள் விடுதியின் வாயிலைத் திறந்து விட வேண்டும் என்பதா? இந்திரஜித்
போராட்டத்தின் நோக்கம் அது தான்' ஆனால்அதையே ஒரு கோரிக்கையாக வைப்பது எப்படி? செய்தித்தாளில் இச்செய்தி வெளியானால் எல்லாரும் நம்மைக் தேலை:கப் பார்ப்பார்கள்,
சொற்கோ:
கேரம் விளையாட்டில் சிவப்புக் காய் குழியில் விழவேண்டும்.