இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிந சத்திம் 0 132
காட்சி 20
இடம் : தமிழ்நாடு கற்றுலாத்துறை விடுதி நேரம் : இரவு
உறுப்பினர் : நெடுமுடி, நம்பி
நெடுமுடியும் நம்பியும் எதிரெதிர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள். முன்னால் சிற்றுண்டி பறிமாறப்பிட்டிருக்கிறது. இருவரும் சிற்றுண்டியைக் கொறித்த வண்ணம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நெடுமுடி:
என்ன தம்பி!
கல்லூரி வாழ்க்கை
எப்படி இருக்கிறது? நம்பி;
ஒரேமாதிரியான
செக்கு சுற்றும் வாழ்க்கைதான்.
பழகிப்போய்விட்டது.
வீட்டில்
அப்பா அம்மா
எப்படியிருக்கிறார்கள்? நெடுமுடி:
நலந்தான்
உன்னை
விசாரித்தார்கள். நம்பி;
என்ன திடீரென்று
இப்பக்கம்.? நெடுமுடி:
காவல்துறைப் பணியாளன்
காலத்தையும் இடத்தையும் கடந்தவன்
எந்த நேரத்திலும்