பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இ முருகுகந்தரம்

ஒடும் ஆறு பரப்பில் பெரியது. ஆனாலசிலம்பிசை குலுங்க மலைச் சரிவில் மலர்களைச் சிதறிப் பாடிக் குதித்து வரும் பளிங்குநீர் அருவியின் அழகுக்கு அது ஈட்ாகுமா?

அப்படியென்றால்அமைதியை விட உனக்குஆரவாரம் தான் பிடிக்குமோ?

விண:

உண்மைதான்? எவ்வளவு நேரம் ஊமை நிலவை உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும் நமது சுவையுணர்வு உயிரோட்ட முள்ளதாக இருக்கவேண்டும்? வானம் வளைக்கும்

கூனல் நிலவும், கொட்டிக் கிடக்கும் நட்சத்திரப்பூக்களும் கன்னியாகுமரிக் கடற்கரைச் சூரியனும் கொள்ளை அழகுதான்! என்றாலும்