பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 94 சோதித்துப் பார்த்து விட்டதே! கொடுத்த பூதானத்தைத் திரும்பப் பெறச் சிலர்- * வழக்குமன்றத்துக்குப் போன கதை உங்களுக்குத் தெரியாதா? வள்ளுவர் கூறிய ஒப்புரவும் காந்தியடிகளின் அறக்கொடைக் கொள்கையும் உயர் மனிதர் ஒரு சிலரின் உள்ளங்களில் நிலையான மாற்றங்களைக் கொண்டு வரலாம் ஆனால்

உளளததை மாறறக சட்டத்தால் தான் முடியும். நம்பி.

ត្! உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது பெண்கள் பேசப்பிறந்தவர்கள் அதனால்தான் பாரதிகண்ணம்மாவைப் பேசும் பொற் சித்திரமே என்றான்

விணா:

நம்பி! என்னை நீங்கள்

வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்!